தந்தை பெரியார் நினைவேந்தல் சொற்பொழிவு திட்டத்திற்கு ரூ.50லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தந்தை பெரியார் நினைவேந்தல் சொற்பொழிவு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்த ரூ.50லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்திருந்தார். இளைஞர்களுக்காக தந்தை பெரியார் நினைவேந்தல் சொற்பொழிவு ஆண்டுதோறும் நடத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post தந்தை பெரியார் நினைவேந்தல் சொற்பொழிவு திட்டத்திற்கு ரூ.50லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: