சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பெற்ற விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை 4 மாதத்தில் கண்டறிய ஆணை: ஐகோர்ட் மதுரை கிளை


விருதுநகர்: சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பெற்ற விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை 4 மாதத்தில் கண்டறிய ஆணையிட்டுள்ளனர். வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட மாரியப்பன் என்பவர் தனது தண்டனையை ரத்துக்கோரி மேல்முறையீடு செய்துள்ளார். சிறுமி குழந்தைக்கு மாரியப்பன் அப்பா இல்லை என்று தெரிந்தும் உண்மை குற்றவாளிகளை போலீஸ் கண்டுபிடிக்காதது வேதனை அளிக்கிறது. குழந்தையின் டிஎன்ஏ பரிசோதனை வைத்து உண்மை குற்றவாளிகளை 4 மாதத்தில் கண்டுபிடிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.

The post சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பெற்ற விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை 4 மாதத்தில் கண்டறிய ஆணை: ஐகோர்ட் மதுரை கிளை appeared first on Dinakaran.

Related Stories: