தொடர்ந்து சுவாமி குமராவிடங்க பெருமான் வள்ளி, தெய்வானையுடன் 4 ரத வீதிகளில் திருத்தேரில் வளம் வந்து அருள் பாலித்தார். அப்போது முருகனுக்கு அரோகரா, வெற்றி வேல்! வீர வேல்! என பக்தியுடன் முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணி கோயில் தேரோட்டத்தையொட்டி துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தாஸ் தலைமையில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post திருச்செந்தூரில் ஆவணி திருவிழா 10-ம் நாள் தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.