இதையடுத்து காவல்துறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பொன். ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதாக அண்ணாமலை தெரிவித்தார். இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 800 பேர் மீது 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்ட விரோதமாக கூடுதல், முறையற்ற தடுத்தல், பொதுமக்களுக்கு தொல்லை தருதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நுங்கப்பாக்கம் போலீசார் அண்ணாமலை உள்ளிட்ட 800 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
The post பொதுமக்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 800 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.
