இந்த இணையதள வசதி குறித்து விளக்கிய மூத்த அதிகாரி ஒருவர், ‘‘இது நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கையாளும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தும். குறைதீர் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவதோடு வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்து தீர்வு பெறுவதை விரைவுபடுத்தும். இதில் தடையற்ற ஆன்லைன் புகார் தாக்கல், முற்றிலும் டிஜிட்டல் செயல்முறை, நினைவூட்டல்கள், இ-கோர்ட் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளன’’ என்றார். இந்த இணையதள பக்கத்தை சிசிபிடியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அணுகலாம்.
The post மாற்றுத்திறனாளிகளின் குறைதீர்க்க புதிய வசதி: இணையதளம் அறிமுகம் appeared first on Dinakaran.
