பொதுமக்கள் மற்றும் தியாகி இமானுவேல் சேகரனாரின் வழித்தோன்றல்களின் கோரிக்கையின்படி, அன்னாரின் நூற்றாண்டையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்,”என்று குறிப்பிட்டுள்ளார்.
The post இமானுவேல் சேகரனார் நினைவு நாள் : போராட்ட வாழ்வையும் சமூகப் பங்களிப்பையும் நினைவு கூர்வோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் appeared first on Dinakaran.