வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதற்கு சில காரணங்கள் உள்ளன.பெற்றோா்களுக்கு வீட்டில் புத்தகங்களை எடுத்துப் படிக்கும் பழக்கம் இல்லாததால், பிள்ளைகளும் அப்படியே அமைந்து விடுகின்றனா். இணையவழித் தோற்றங்களும் வாசிப்புப் பழக்கத்தை வற்றச் செய்துவிட்டன. ஸ்மார்ட் போன்களின் வருகையால் மக்களிடையே புத்தக வாசிப்பு குறைந்து விட்டதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புத்தக வாசிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதையா கல்லூரி நிர்வாகம் சார்பில் இந்த பிரமாண்ட புத்தக வாசிப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
The post கும்பகோணத்தில் ஒரே சமயத்தில் புத்தக வடிவில் அமர்ந்து வாசிப்பில் ஈடுபட்ட 3,000 மாணவிகள்… பிரம்மாண்டமான காட்சி..!! appeared first on Dinakaran.