நாட்டில் வெறுப்புணர்வு மறையும் வரை இந்தியா ஒன்று சேரும் வரை தமது பயணம் தொடரும் என்று கூறியிருக்கும் ராகுல் இது மக்களுக்கு தான் அளிக்கும் வாக்குறுதி என்றும் பதிவிட்டு காணொளியை பகிர்ந்துள்ளார். இந்திய ஒற்றுமை பயணத்தின் ஓராண்டு நிறைவு பற்றிய ராகுல்காந்தியின் 3 நிமிட சிறப்பு காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
The post ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தின் ஓராண்டு நிறைவு நாள்: எக்ஸ் சமூக இணையதளப் பக்கத்தில் சிறப்பு காணொளி வெளியீடு appeared first on Dinakaran.