கட்சி தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,நேதாஜியின் சித்தாந்தத்தை நாடு முழுவதும் பரப்புவது பற்றி கட்சி தலைமையிடம் பேசி அனுமதி பெற்றேன். இந்திய மக்களை ஒன்றிணைப்பது என்ற நேதாஜியின் சித்தாந்தத்தை பரப்ப ஆசாத் ஹிந்த் மோர்ச்சா என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. மதம், ஜாதி, இனங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கத்தின் மூலம் நாட்டு மக்களை இணைப்பதே இதன் நோக்கம். ஆனால், இந்த முயற்சிக்கு மாநிலத்திலும், ஒன்றியத்திலும் பாஜவினரிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை.இதனால் கட்சியில் இருந்து விலகுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
The post நேதாஜியின் பேரன் பாஜவுக்கு முழுக்கு appeared first on Dinakaran.
