அதற்காக 1500 மாணவர்களுக்கு மாதம் ₹1500 வீதம் இரு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் வெகுமதியை மாதம் ₹5000 வீதம் 5000 மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அதேபோல், தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இப்போது 50சதவீத இட ஒடுக்கீடு வழங்கப்படுகிறது. இதை 80 சதவீதமாக உயர்த்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
The post தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வுக்கு வரவேற்பு; இட ஒதுக்கீடு, பரிசுத்தொகை அதிகரிக்க ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.