ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி எல்.முருகன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்துள்ளனர். பஞ்சமி நிலம் குறித்து அமைச்சர் எல்.முருகன் பேசியதற்காக முரசொலி அறக்கட்டளை சார்பில் அவதூறு வழக்கு தொடர்ந்தனர்.

The post ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: