இதனால், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில், கோபித்துக்கொண்டு வீட்டை வெளியே சென்ற தீபிகா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர் மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே, அதே பகுதியில் கன்னியம்மாள் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் தீபிகா உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்த செங்கல்பட்டு போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
The post அடிக்கடி செல்போனில் பேசியதை கண்டித்ததால் கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை appeared first on Dinakaran.