உத்தரப்பிரதேசம் பாரபங்கியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து..!!

பாரபங்கியில் இன்று அதிகாலை 3 மணியளவில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இறந்த இருவரும் பாரபங்கி மாவட்டத்தின் ஃபதேபூர் நகரைச் சேர்ந்த ரோஷ்னி பானோ (22) மற்றும் ஹகிமுதீன் (28) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தின் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ஃபதேபூர் கோட்வாலி பகுதியில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் இறந்தனர், பலர் காயமடைந்தனர் மற்றும் மூன்று பேர் இன்னும் சிக்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

The post உத்தரப்பிரதேசம் பாரபங்கியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: