திருச்செந்தூரில் ஆவணிதிருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாவான ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடக்கூடிய ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செப்டம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது.

The post திருச்செந்தூரில் ஆவணிதிருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: