அங்கு கடந்த ஒரு மாதமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று ரவிக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில் அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து, ரவிக்குமார் மளிகை கடை நடத்தி வந்த பகுதியில் சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
The post பன்றிக்காய்ச்சலுக்கு மளிகை கடைக்காரர் சாவு appeared first on Dinakaran.