இதற்காக ஈராக்கில் உள்ள மக்களும், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்தும் வருகிறார்கள். அப்படி வந்த யாத்ரீகர்கள் வந்த பஸ் பாக்தாத்தில் இருந்து வடக்கே சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலாட் நகருக்கு அருகே கவிழ்ந்தது. இதில் 15 ஆண்கள், 3 பெண்கள் உள்பட 18 பேர் பலியாகி விட்டனர். இதில் 10 பேர் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள்.
The post ஈராக்கில் பஸ் கவிழ்ந்து 18 பேர் பலி appeared first on Dinakaran.