தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சியில் இன்று கனமழை பெய்யக்கூடும், பெரம்பலூர், கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

The post தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: