சென்னை: சென்னை விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை செல்லும் நீல வழித்தடத்தில், சிக்னல் மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் செல்லும் பயணிகள் கோயம்பேடு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் மெட்ரோ நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
The post தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விம்கோ நகர் – விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்! appeared first on Dinakaran.
