இதையடுத்து பேருந்து நடத்துநர் மோகித் யாதவ் பணி நீக்கம் செய்யப்பட்டார். ஓட்டுநர் 50 சதவீத சம்பள பிடித்தத்துடன் பணியில் தொடர அனுமதிக்கப்பட்டார். இதனால் மோகித் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை மோகித்தின் உடல் கோஸ்மா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. வேலையை இழந்த மோகித் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
The post தொழுகை செய்ய அனுமதி: டிஸ்மிஸ் செய்யப்பட்ட பஸ் கண்டக்டர் தற்கொலை appeared first on Dinakaran.