திருச்சி அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்க ரூ.7,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மாராடி கிராமத்தில் ரூ.7,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் சுமதி கைது செய்யப்பட்டனர். இலவச வீட்டுமனை பட்டா வழங்க ரூ.10,000 பணம் கேட்டு ரூ.7,000 லஞ்சம் வாங்கியபோது சுமதி சிக்கினார்.

The post திருச்சி அருகே இலவச வீட்டுமனை பட்டா வழங்க ரூ.7,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: