காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சௌத்ரி இடைநீக்கத்தை ரத்து செய்ய நாடாளுமன்ற குழு பரிந்துரை..!!

டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சௌத்ரி இடைநீக்கத்தை ரத்து செய்ய நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பரிந்துரை அனுப்பவும் நாடாளுமன்ற உரிமைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை இழிவுப்படுத்தும் நோக்கத்துடன் தான் பேசவில்லை என ஆதிர் ரஞ்சன் விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக ஆதிர் ரஞ்சன் சௌத்ரி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

The post காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சௌத்ரி இடைநீக்கத்தை ரத்து செய்ய நாடாளுமன்ற குழு பரிந்துரை..!! appeared first on Dinakaran.

Related Stories: