தி.மலை மாவட்டம் செய்யாறில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் இரு பிரிவினரிடையே மோதல்..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஒரு பிரிவினரை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் செய்யார் புறவழிசாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்….

The post தி.மலை மாவட்டம் செய்யாறில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் இரு பிரிவினரிடையே மோதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: