JioAirFiber திட்டத்தை செப்டம்பர் 19ம் தேதி தொடங்கவுள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவிப்பு!

மும்பை: எந்தவித கேபிள்களும் இல்லாமல் காற்றின் மூலம் அதிவேக இணையத்தை வழங்கும் JioAirFiber திட்டத்தை செப்டம்பர் 19ம் தேதி தொடங்கவுள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. JioAirFiber பாக்ஸை வீட்டில் வைத்து ஆன் செய்தால் மட்டுமே போதும். இதன் ஹாட்ஸ்பாட் மூலம் டிவி, மொபைல், கம்ப்யூட்டர் ஆகியவற்றை எளிமையாக இணைக்கலாம் எனவும் ஜியோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

 

The post JioAirFiber திட்டத்தை செப்டம்பர் 19ம் தேதி தொடங்கவுள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: