சென்னை மற்றும் தஞ்சையில் அருங்காட்சியகம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

சென்னை மற்றும் தஞ்சையில் அருங்காட்சியகம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளனர். சென்னை ஹீமாயுன் மஹால் கட்டடத்தில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளனர். தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளனர்.

 

The post சென்னை மற்றும் தஞ்சையில் அருங்காட்சியகம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: