வௌ்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற பஞ்சாப் அமைச்சரை பாம்பு கடித்தது

சண்டிகர்: பஞ்சாப் மாநில கல்வி அமைச்சர் ஹர்ஜோட் பெயின்ஸ் தனது தொகுதியான ஆனந்த்பூர் சாகிப் தொகுதியில் கடந்த 15ம் தேதி வௌ்ள பாதிப்புகளை பார்வையிட்டார். அப்போது அவரை விஷப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. அவர் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹர்ஜோட் பெயின்ஸ் கூறியதாவது, “பாம்பு கடித்த போதும் என் பணியில் நான் உறுதியாக இருந்தேன். கடவுளின் கருணையினால் நலமாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

The post வௌ்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற பஞ்சாப் அமைச்சரை பாம்பு கடித்தது appeared first on Dinakaran.

Related Stories: