குஜராத்: கடலூரில் பசுமை வளத்துறைமுகத்தை உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். பசுமை வளத்துறைமுகத்தில் ஆண்டொன்றுக்கு 10 மில்லியன் டன் சரக்குகளை கையாள வாய்ப்புள்ளது. குஜராத் கெவடியாவில் கடலோர மாநிலங்கள் மேம்பாட்டு குழு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.