தமிழகம் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை அடையாறில் 7 செ.மீ. மழை பொழிவு Aug 18, 2023 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை அடார் சென்னை சென்னை கோடம்பாக்கம்... சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை அடையாறில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னை கோடம்பாக்கம் 6 செ.மீ.., பூவிருந்தவல்லி, மதுரவாயல், ராயபுரம், நந்தனத்தில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது. The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை அடையாறில் 7 செ.மீ. மழை பொழிவு appeared first on Dinakaran.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த ராயபுரம் சிவசங்கரின் உடல் காசிமேடு மயானத்தில் தகனம்: குடும்பத்தினருக்கு ரூ5 லட்சம் உதவி
சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதற்காக உபா சட்டத்தைப் பயன்படுத்துவதா?.. ஒன்றிய அரசுக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்
பெங்களூருவில் இருந்து சென்னை வந்தார் தனிப்பட்ட பயணத்தில் அரசியல் பேச விரும்பவில்லை: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
மருத்துவ கல்வியும், மருத்துவ வளர்ச்சியும் சிறப்பாக இருக்க ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியுடன் பன்னோக்கு மருத்துவமனை இணைப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
பணியிடங்களில் பாலியல் தொல்லை மறைமுகமான சமூக பிரச்னை பெண்களை உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்படைய செய்கிறது
பொது வினியோக திட்ட கொள்முதலில் மசூர் பருப்பை சேர்க்காததை எதிர்த்த வழக்கு தமிழக மக்கள் மசூர் பருப்பைவிட துவரம் பருப்பையே விரும்புகிறார்கள்: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்