சென்னை மாநகர சுரங்கப்பாதைகளில் எதிலும் தண்ணீர் தேங்கவில்லை: சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்!

சென்னை: சென்னை மாநகர சுரங்கப்பாதைகளில் எதிலும் தண்ணீர் தேங்கவில்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சுரங்கப்பாதைகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சென்னையில் மழை நீர் தேக்கம் தொடர்பாக பெரிய பாதிப்பு
இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சென்னை மாநகர சுரங்கப்பாதைகளில் எதிலும் தண்ணீர் தேங்கவில்லை: சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்! appeared first on Dinakaran.

Related Stories: