யானைகளை பாதுகாக்க புதிய தொழில்நுட்பங்கள் கொண்டுவரப்படும்: அமைச்சர் மதிவேந்தன் பேச்சு

கோவை: யானைகளை பாதுகாக்க புதிய தொழில்நுட்பங்கள் கொண்டுவரப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் வனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். கோவை சரவணம்பட்டியில் யானைகள் மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.

The post யானைகளை பாதுகாக்க புதிய தொழில்நுட்பங்கள் கொண்டுவரப்படும்: அமைச்சர் மதிவேந்தன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: