பாஜவை வெளியேற்ற மம்தா உறுதி

ஜர்கிராம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா 3 நாள் சுற்றுப்பயணமாக ஜார்கிராம் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று தேசத்தந்தை மகாத்மா காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்க நினைவு தினத்தையொட்டி மகாத்மா காந்திக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பேசிய முதல்வர் மம்தா, மணிப்பூர் பழங்குடியினர் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளனர். அவர்களது அவலத்தை கேட்பதற்கு யாரும் இல்லை. வெள்ளையனே வெளியேறு நினைவு நாளில் பாஜவை இந்தியாவில் இருந்து வெளியேற்ற உறுதி ஏற்போம்” என்றார்.

The post பாஜவை வெளியேற்ற மம்தா உறுதி appeared first on Dinakaran.

Related Stories: