மாணவர்களிடம் நகை பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது..!!

சென்னை: சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடம் நகை பறித்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் கைது செய்யப்பட்டார். நகை பறிப்பு வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைதான நிலையில் பெரம்பூரைச் சேர்ந்த சாய்நாத் என்பவரை போலீசார் கைதுசெய்தனர்.

The post மாணவர்களிடம் நகை பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: