முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட விரதம் இருந்த பக்தர்கள், தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தீமிதி விழாவில் மோவூர், பூண்டி, நெய்வேலி உள்பட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் அம்மனை தரிசித்து சென்றனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
The post திருவள்ளூர் அருகே துரையாத்தம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.