சீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயிலில் இருந்து சுமார் 1000 பயணிகள் 105 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். சீனாவின் பெய்ஜிங் பகுதியில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்தது. 5 நாட்கள் தொடர்ந்த மழையால் வட சீனாவில் பல இடங்கள் வெள்ளக்காடாகின.
The post சீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் பயணிகள்: 105 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பாக மீட்பு appeared first on Dinakaran.