சேது சமுத்திர திட்டத்தை ஒன்றிய அரசு கிடப்பில் போட்டது ஏன்? மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கேள்வி

டெல்லி: மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது திமுக எம்.பி.டி.ஆர்.பாலு பேசியுள்ளார். தேர்தலின்போது பாஜக அறிவித்த வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றவில்லை என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். சேது சமுத்திர திட்டத்தை ஒன்றிய அரசு கிடப்பில் போட்டது ஏன் என மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

The post சேது சமுத்திர திட்டத்தை ஒன்றிய அரசு கிடப்பில் போட்டது ஏன்? மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: