எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதாகி இலங்கை சிறையில் இருந்த 9 தமிழக மீனவர்களை விடுதலை செய்தது

இலங்கை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதாகி இலங்கை சிறையில் இருந்த 9 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 25ம் தேதி கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 9 பேரை இலங்கை நீதிமன்றம் விடுவித்தது, யாழ்ப்பாணம் சிறையில் இருந்து 9 மீனவர்களையும் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதாகி இலங்கை சிறையில் இருந்த 9 தமிழக மீனவர்களை விடுதலை செய்தது appeared first on Dinakaran.

Related Stories: