இலங்கை விமான படை தளபதி ஏர்மார்ஷல் உடேனி ராஜபக்சா கூறுகையில், ‘‘விபத்துக்குள்ளான விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்ட பிடி-6 ரக விமானம் ஆகும். காலை 11.25 மணிக்கு புறப்பட்ட விமானம் 11.27மணிக்கு விபத்துக்குள்ளாகியது. விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.
The post இலங்கை விமானபடை விமானம் நொறுங்கி விழுந்து 2 பேர் பலி appeared first on Dinakaran.