குடியரசுத் தலைவர் வருகை : புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்..

புதுச்சேரி : குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு புதுச்சேரி போக்குவரத்து போலீஸார் பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை அளிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். ஜனாதிபதி செல்லும் பாதையில் அரை மணி நேரத்திற்கு முன்பாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் எனவும், திண்டிவனம், கடலூர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது என்றும் புதுச்சேரி போகுவரத்து காவல்துறை தெரிவித்திருக்கிறது.

The post குடியரசுத் தலைவர் வருகை : புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்.. appeared first on Dinakaran.

Related Stories: