பிளஸ் டூ முடித்து 18 வயது நிரம்பியவர்களுக்கு பழகுநர் உரிமம் எடுக்காமலேயே நேரடியாக நிரந்தர லைசென்ஸ்க்கு விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு பொதுக் கல்வித்துறை அமைச்சகத்திற்கும், முதல்வருக்கும் அளிக்கப்பட்டுள்ளதாக கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனி ராஜு கூறியுள்ளார்.
The post பழகுநர் உரிமம் எடுக்கத் தேவையில்லை; பிளஸ் 2 படித்திருந்தால் நேரடியாக ஓட்டுநர் லைசென்ஸ் appeared first on Dinakaran.
