கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் விஎஸ்பி அறக்கட்டளை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் விஎஸ்பி அறக்கட்டளை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். கரூர் அண்ணாநகர் பகுதியில் உள்ள லக்கி டிரேடர்ஸ் நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். லக்கி டிரேடர்ஸ் நிறுவன உரிமையாளர் செந்தில் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

The post கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் விஎஸ்பி அறக்கட்டளை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.

Related Stories: