தமிழகம் ஆடிப்பெருக்கையொட்டி தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் மட்டும் 14,429 பத்திரங்கள் பதிவு Aug 04, 2023 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை தின மலர் சென்னை: ஆடிப்பெருக்கையொட்டி தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் மட்டும் 14,429 பத்திரங்கள் பதிவாகியுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. 14,429 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதன் மூலம் அரசுக்கு 7100கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். The post ஆடிப்பெருக்கையொட்டி தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் மட்டும் 14,429 பத்திரங்கள் பதிவு appeared first on Dinakaran.
செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு என தனி விதிமுறைகளை வகுக்கக்கோரிய மனு: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது: நான் ஒன்றிய அமைச்சராவது இறைவன் கையில் உள்ளது.! மதுரையில் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
சென்னையில் அடுத்த ஒரு மாதத்தில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உறுதி
பூவிருந்தவல்லி அருகே உள்ள கண்ணார்பாளையம் ஏரியில் கொட்டப்படும் காலாவதியான ஐஸ்கிரீம் பாக்கெட்டுகளால் சுகாதார சீர்கேடு
தாம்பரம் அடுத்த சேலையூரில் முட்டை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: சுமார் 2,000 முட்டைகள் உடைந்து நாசம்
கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு மின்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மின்வாரியம் வேண்டுகோள்!!
சென்னையில் நாளை நடைபெறும் வாக்கு எண்ணும் மைய பணிக்கான அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி இடங்கள் ஒதுக்கீடு
அரசுத்துறைகளில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளருக்கு நிரந்தர ஊதியம் நிர்ணயம்: இடது தொழிற்சங்க மையம் வலியுறுத்தல்
சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 42 ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் நிறுவ திட்டம்