சென்னை அசோக் நகர் 4ஆவது நிழற்சாலையில் நடந்துவரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை அசோக் நகர் 4ஆவது நிழற்சாலையில் நடந்துவரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அசோக் நகரில் 77.60 கோடியில் 923 மீட்டர் தூரத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்.

The post சென்னை அசோக் நகர் 4ஆவது நிழற்சாலையில் நடந்துவரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: