ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.57லட்சம் மதிப்புள்ள 130 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகளை இந்திய கடலோர காவல் படை கைப்பற்றியது
The post இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.57லட்சம் மதிப்புள்ள 130 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் appeared first on Dinakaran.