பாகிஸ்தானில் வடமேற்கு பஜௌர் மாவட்டத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 35 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு பஜௌர் மாவட்டத்தில் JUI-F என்ற இஸ்லாமிய கட்சியின் பொதுக் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் பலியாகினர். 200 பேர் காயமடைந்திருக்கலாம் என தகவல் எனவும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த குண்டு வெடிப்பு எதனால் நிகந்தது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என பாதுகாப்பு படை அதிகாரிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.

The post பாகிஸ்தானில் வடமேற்கு பஜௌர் மாவட்டத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 35 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: