அல்லேரி மலை கிராமத்தில் சாலை அமைப்பது குறித்து ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு..!!

வேலூர்: அல்லேரி மலை கிராமத்தில் சாலை அமைப்பது குறித்து ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு நடத்தினார். பாம்பு கடித்து 2பேர் சாலை வசதி இல்லாததால் மருத்துவமளைக்கு கொண்டு செல்ல முடியாமல் இறந்தனர். சாலை வசதி இல்லாததால் 2பேர் உயிரிழந்த நிலையில் சாலைப்பணியை துரிதப்படுத்தும் மாவட்ட நிர்வாகம். அல்லேரி பகுதியில் ஏரியை சீரமைப்பது குறித்தும் ஆட்சியர் குமாரவேல் பாணியன் ஆய்வு செய்தார்.

The post அல்லேரி மலை கிராமத்தில் சாலை அமைப்பது குறித்து ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: