ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: இந்திய வானிலை மையம்

டெல்லி: ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களுக்கு அதீத கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது. இமாச்சல், உத்தர பிரதேசம், சண்டிகர், சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட பகுதிகளிலும் மிக கனமழை வாய்ப்புள்ளதாகவும் மத்திய பிரதேசம், குஜராத், சிக்கிம், கேரளா, தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: இந்திய வானிலை மையம் appeared first on Dinakaran.

Related Stories: