கடந்த சில ஆண்டுகளில் பேரிடர் கால நடவடிக்கைகளை இந்தியாவில் முழுமையாக மாற்றியுள்ளோம் : பி.கே.மிஸ்ரா பேச்சு

சென்னை: கடந்த சில ஆண்டுகளில் பேரிடர் கால நடவடிக்கைகளை இந்தியாவில் முழுமையாக மாற்றியுள்ளோம் என பிரதமரின் முதன்மைச் செயலர் பி.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார். ஆபத்துகளை முன் கூட்டியே கண்டறிந்து பேரிடர் மூலம் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க வேண்டும்எனவும் அவர் தெரிவித்தார். சென்னையில் ஜி 20 நாடுகளின் பிரதிநிதிகளின் பேரிடர் பாதுகாப்பு மாநாட்டில் பி.கே.மிஸ்ரா பேசியுள்ளார்.

The post கடந்த சில ஆண்டுகளில் பேரிடர் கால நடவடிக்கைகளை இந்தியாவில் முழுமையாக மாற்றியுள்ளோம் : பி.கே.மிஸ்ரா பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: