ராணிப்பேட்டை அரக்கோணம் அருகே கயினூர் கிராமத்தில் பதுக்கி வைத்திருந்த 3டன் குட்கா பறிமுதல்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே கயினூர் கிராமத்தில் பதுக்கி வைத்திருந்த 3டன் குட்கா பறிமுதல் செய்யபப்ட்டுள்ளது. குடோனில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த லட்சுமி காந்த் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

The post ராணிப்பேட்டை அரக்கோணம் அருகே கயினூர் கிராமத்தில் பதுக்கி வைத்திருந்த 3டன் குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: