ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி தேரோட்டம் தொடங்கியது!!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி தேரோட்டம் தொடங்கியது.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், எஸ்.பி.சீனிவாசப் பெருமாள் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி தேரோட்டம் தொடங்கியது!! appeared first on Dinakaran.

Related Stories: