விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி தேரோட்டம் தொடங்கியது.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், எஸ்.பி.சீனிவாசப் பெருமாள் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
The post ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி தேரோட்டம் தொடங்கியது!! appeared first on Dinakaran.