சிக்கன நடவடிக்கைகளால் ஆவினில் ரூ.25 லட்சம் மின் கட்டணம் குறைப்பு: அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: சிக்கன நடவடிக்கைகளால் ஆவினில் ரூ.25 லட்சம் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். மின்சார சிக்கன நடவடிக்கையால் 2.40 லட்சம் யூனிட் மின்சாரம் சேமிக்கப்பட்டு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இயந்திரங்கள் பயன்பாட்டு ஒழுங்குமுறையை கடைபிடித்தல் போன்றவற்றால் மின்சார சிக்கனம் சிக்கினம் செய்துள்ளனர்.

The post சிக்கன நடவடிக்கைகளால் ஆவினில் ரூ.25 லட்சம் மின் கட்டணம் குறைப்பு: அமைச்சர் மனோ தங்கராஜ் appeared first on Dinakaran.

Related Stories: