கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவு: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல்

டெல்லி: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். உம்மன் சாண்டி கட்சிகள் கடந்து அனைவராலும் மதிக்கப்பட்டவர். காங்கிரஸ் கட்சிக்கு கேரளாவுக்கும் ஆற்றிய சேவைக்காக அவர் எப்போதும் நினைவு கூறப்படுவார் என்று அவர் தெரிவித்தார்.

The post கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவு: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: